நிலவின் ஒளியில் உன்னை. நான் கண்டேன். விடியலின் சூரியன் ஒளியிலும். உன்னை நான் கண்டேன். நீ யார்? என்னுள் இருக்கிறாய். நான் தவறு செய்யும் போது. என் தவறுகளைச் சுட்டிக்காட்டி, திருத்துவாய், என் மனசாட்சியே!
வாழ்க்கையின் நிறைவு எதை நோக்கி? பணத்திலா, வசதியான வாழ்க்கையிலா? இவை எதிலும் இல்லை. நிறைவு என்ற வார்த்தையில் மட்டுமே. உள்ளது.